• HISTORY

    பூலித்தேவர் சடையவர்ம சுந்தரபாண்டியன்

    எங்கள் பாண்டிய மன்னர் பூலித்தேவர் சடையவர்ம சுந்தரபாண்டியன் (கோனேரி மேல் கொண்டான்) சுட்டமலை கல்வெட்டில் அரையன் குவாளைய சந்திரன்’ என்ற பூழிதேவன் என பூலித்தேவன் முன்னோர்கள் சாட்சி கையொப்பம் இட்டுள்ள ஆதாரமான கல்வெட்டு உள்ளது.” என்று குறிப்பிடப்படுகிறது.நன்றி பேராசிரியர் திரு. சந்திரன் (ஆய்வு கண்காணிப்பாளர்) பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு

  • HISTORY

    “புலிதேவன்” எனும் பட்டப்பெயர்

    மதுரையை அடுத்துள்ள நாகமலையில் உள்ள குகை ஒன்றில் புலி ஒன்று இருந்து கொண்டு ஊர் மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தது. அப் புலியின் தொல்லை குறித்து ஊர் மக்கள் மன்னனிடம் தெரிவித்தனர். அது அறிந்த மன்னன் வரகுண சிந்தாமணி பாண்டியன் வீரர் பலரை அழைத்துக் கொண்டு புலிக்குகையை அடைந்தார். வீரர்கள் புலியைக் கொல்லக் குகையினுள் சென்று திரும்பி வரவில்லை. சிந்தாமணி பாண்டியன் ஆவுடையார்புரம் குறுநில ராஜாவை அழைத்துக் குகையினுள்சென்று புலியைக்…

  • HISTORY

    ஆபத்துக்காத்தார் புலித்தேவர்

    இச்செப்பேடு பிறக்குடையான் குடும்பன் என்பவர் ராமகோவிந்தப்பேரி என்ற பழுதடைந்த ஏரியைப் புதுப்பித்து வயல்களில் மீண்டும் பயிரிட உதவியதால் அவருக்கு ஆபத்துக்காத்தார் புலித்தேவர் நிலவரியைக் குறைத்துக் கட்டளையிட்டதைப் பற்றிக் கூறுகிறது…… ஆவணம் இதழ் 26 பாண்டியர்கள் தேடி பயணம்