போடி அருகே வரகுண பாண்டியன் கால கல்வெட்டு கண்டெடுப்பு 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தது போடி : போடி அருகே, எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரகுண பாண்டியன் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.போடியில் இருந்து 8 கி.மீ தொலைவில் டொம்புச்சேரி மற்றும்என்றும், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி கிராமப் பகுதிகள் திருவிடைபுத்தூர் என்றும் அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. மேலும் இந்த கிராமப் பகுதியில் முன்பு சிவன் கோயில், பெருமாள் கோயில் இருந்ததாகவும் சிவன் கோயிலுக்கு 100…
-
-
பூலித்தேவர் சடையவர்ம சுந்தரபாண்டியன்
எங்கள் பாண்டிய மன்னர் பூலித்தேவர் சடையவர்ம சுந்தரபாண்டியன் (கோனேரி மேல் கொண்டான்) சுட்டமலை கல்வெட்டில் அரையன் குவாளைய சந்திரன்’ என்ற பூழிதேவன் என பூலித்தேவன் முன்னோர்கள் சாட்சி கையொப்பம் இட்டுள்ள ஆதாரமான கல்வெட்டு உள்ளது.” என்று குறிப்பிடப்படுகிறது.நன்றி பேராசிரியர் திரு. சந்திரன் (ஆய்வு கண்காணிப்பாளர்) பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு
-
“புலிதேவன்” எனும் பட்டப்பெயர்
மதுரையை அடுத்துள்ள நாகமலையில் உள்ள குகை ஒன்றில் புலி ஒன்று இருந்து கொண்டு ஊர் மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தது. அப் புலியின் தொல்லை குறித்து ஊர் மக்கள் மன்னனிடம் தெரிவித்தனர். அது அறிந்த மன்னன் வரகுண சிந்தாமணி பாண்டியன் வீரர் பலரை அழைத்துக் கொண்டு புலிக்குகையை அடைந்தார். வீரர்கள் புலியைக் கொல்லக் குகையினுள் சென்று திரும்பி வரவில்லை. சிந்தாமணி பாண்டியன் ஆவுடையார்புரம் குறுநில ராஜாவை அழைத்துக் குகையினுள்சென்று புலியைக்…
-
ஆபத்துக்காத்தார் புலித்தேவர்
இச்செப்பேடு பிறக்குடையான் குடும்பன் என்பவர் ராமகோவிந்தப்பேரி என்ற பழுதடைந்த ஏரியைப் புதுப்பித்து வயல்களில் மீண்டும் பயிரிட உதவியதால் அவருக்கு ஆபத்துக்காத்தார் புலித்தேவர் நிலவரியைக் குறைத்துக் கட்டளையிட்டதைப் பற்றிக் கூறுகிறது…… ஆவணம் இதழ் 26 பாண்டியர்கள் தேடி பயணம்
-
மாமன்னர் புலித்தேவர் நாணயங்கள்
For The First Time In History புலித்தேவர் தன் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயம் பாண்டிய குல மன்னர் புலித்தேவர் பற்றி ஒர் ஆய்வு. பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழுவை சார்ந்த கார்த்திக் மற்றும் அஜய் அவர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். அதில் கிடைத்த சில முக்கிய விஷயங்கள்.சற்று குழப்பமான நிலையிலேயே இருந்து வருகிறது… இந்த வருடம் இல்லாவிட்டாலும் அடுத்த வருடம் கண்டிப்பாக முடித்து விடுவோம்…
-
அம்பாசமுத்திரம் பகுதியில் முற்காலப் பாண்டியர் காலச் சிற்பங்கள்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர வட்டத்தில் அம்பாசமுத்திரம் மற்றும் அரிகேசரிநல்லூர் ஆகிய ஊர்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கோயிற் களஆய்வுகளின் போது இதுவரை அறியப்படாத முற்காலப் பாண்டியர்களின் காலத்தைச்சேர்ந்த சிற்பங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்பங்களின் காலத்தை கி.பி. 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக்கொள்ளலாம். அம்பாசமுத்திரம் திருமூலநாதசுவாமி கோயிலுள்ள பிற்காலத்தில் கட்டப்பட்ட பெருமாள் சன்னதியின் கருவறையில் முற்காலப் பாண்டியர் காலத்தைச்சேர்ந்த திருமாலின் நெடிய சிற்பம் ஒன்று காணப்படுகிறது. இச்சிற்பத்தில் திருமால் சமபாதஸ்தானக நிலையில் நின்றவாறு…
-
பராந்தக நெடுஞ்சடைய பாண்டியன் மெய்க்கீர்த்தி விளக்கம்
பராந்தக நெடுஞ்சடைய பாண்டியன் மெய்க்கீர்த்தி விளக்கம் களப்பிரர் ஆட்சியை அழித்துப் பாண்டியப் பேரரசினைத் தோற்றுவித்த கடுங்கோனுக்குப் பிறகு முறையே மாறவர்மன், அவனிசூளாமணி, சேந்தன், சீமாறவர்மன், கோச்சடையன் ஆகிய மன்னர் பாண்டி மண்டலத்தை ஆண்டு வந்துள்ளனர்.கோச்சடையனை அடுத்துப் பாண்டிய நாட்டை ஆண்டவன் அவன் மகன் தேர்மாறன் என்பவன்.தேர்மாறனுடைய மகன் சடிலன் பராந்தகன் என்றும், பராந்தகன் நெடுஞ்சடையன் என்றும் பெயர் பெற்றவன்.கங்க நாட்டு இளவரசி பூசுந்தரியின் வயிற்றுதித்தவன்.அந்நெடுஞ்சடையன் வேள்விக்குடி என்னும் ஊரை ஒரு…
-
அதிவீரராம பாண்டியர் அரியணை ஏறிய நாள்
1936 ல் நவசக்தி நாளிதழ் வரலாறு அதிவீரராம பாண்டியர்அரியணை ஏறிய நாள் 1564 மே 2ம் தேதி பாண்டியர்கள்_தேடி_பயணம்
-
அம்பிகை மாலை
அம்பிகை மாலை ஏடுகள்-18 இது மதுரை மீனாட்சியம்மன் தோத்திரம். இதனை இயற்றியவர் குலசேகர பாண்டியர் என்பதும் இது முப்பது கலித்துறைகளையுடையது என்பதும் ‘பிடித்தாரைக் கட்டி’ என்னும் ஈற்றுச் செய்யுளால் விளங்கும். இப்பிரதி சிற்சில இடங்களில் சிதிலமாயிருக்கிறது. இது தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலெல்லாம் கற்கும் வழக்குடையது.இந்தப்பிரதியில் 28 செய்யுட்களே இருக்கின்றன.இது அச்சிடப்பட்டிருக்கிறது. பாண்டியர்கள்_தேடி_பயணம்
-
கொசக்குடிப் பெருமாள் கோயில்
கொசக்குடிப் பெருமாள் கோயில் பாகம் 2 திருநெல்வேலி கீழ் வேம்பு நாட்டுத் திருநெல்வேலியில் புதிய இடத்து வீடாக இருக்க மன்னன் முடிவெடுத்துள்ளான். அங்கிருந்து இவ்வாணையை வெளியிட்டுள்ளான். ஆணையில் சுத்த விக்கிரமன் ஒப்பமிட்டுள்ளான். பகழிக் கூத்தர் கோயிலில் வரும் வீர கேரளனுடைய கல்வெட்டிலும் இவ்விக்கிரமன் இடம் பெற்றுள்ளான். கேரள அரசர்களுக்குப் பல்வேறு தலை நகரங்கள் இருந்துள்ளன. திருநெல்வேலியும் கி.பி.1437-38 இல் தலைநகராக இருந்துள்ளது என்பதைக் கல்லெட்டின் மூலம் அறிகிறோம். வைஷ்ணவ துறவி:…