தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில்நமது பாண்டியர்களின் அரச சின்னம்நான்கு இடங்களில் இருப்பதை நேற்று நேரில் கண்டறிந்தோம்.🔱 நந்தி தேவருக்கு முன்பாக உள்ள சின்னம் –ஏற்கனவே நமக்கு அறிமுகமானது.🔱 அம்மன் சன்னதி செல்லும் வழியில் உள்ள சின்னம் –நேற்றுதான் கவனத்திற்கு வந்த ஒரு வரலாற்றுச் சான்று.🔱 அதே கோவிலில் அமைந்துள்ளமீனாட்சி – சொக்கநாதர் ஆலயத்தில்• முன் மண்டபம்• மகா மண்டபம்என இரண்டு இடங்களில் பாண்டிய அரச சின்னங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன.🙏 குறிப்பாக,மீனாட்சி…
-
-
மும்பையில் பாரக்கிரம பாண்டிய தேவர் திருநாள் விழா
மும்பையில் பாரக்கிரம பாண்டிய தேவர் திருநாள் விழா! பாண்டியர்கள் தேடி பயணம்வரலாற்று ஆய்வு குழு உறவுகள் சார்பில்📅 02.01.2026மராட்டிய மாநிலத்தின் தலைநகரான மும்பை – முலூண்ட் பகுதியில் மன்னர் வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டது.✨ பாண்டியர் வழிபாட்டு பெருவிழா! தென்காசியை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்து,காசி விஸ்வநாதர் திருக்கோவிலை கட்டியதும்,எண்ணிலடங்கா திருக்கோவில்களுக்கு ஆன்மீகத் திருப்பணிகள் செய்தபாண்டிய தேசத்தின் பேரரசர்தென்காசி பாண்டியர் – சித்தர் பெருமகனார்👑 அரிகேசரி தேவர் (எ)முதலாம் சடையவர்மன்பராக்கிரம பாண்டியதேவர்அவர்களின்🔸…
-
பராக்கிரம பாண்டியதேவர் மெய்க்கீர்த்தி
அரிகேசரி தேவர் (எ) பராக்கிரம பாண்டியதேவர் மெய்க்கீர்த்தி பூமிசை வனிதை மார்பினிற் பொலிய நாமிசைக் கலைமக ணலனுற விளங்கப் புயவரை மீது சயமகள் புணரக் கயலிணை யுலகின் கண்ணெனத் திகழச்சந்திர குலத்து வந்தவ தரித்து முந்தையோர் தவத்து முளையென வளர்ந்து தென்கலை வடகலை தெளிவுறத் தெரிந்து மன்பதை புரக்க மணிமுடி புனைந்து சங்கர சரண பங்கயஞ் சூடிச்செங்சோ லோச்சி வெண்குடை நிழற்றி வான வாரியு மன்னருள் வாரியும் தான வாரியுந்…
-
தெற்காசிய கண்டத்தின் முதல் மன்னன் “பாண்டியன்”
தெற்காசிய கண்டத்தின் முதல் மன்னன் ஸ்ரீமாறன்இந்தோ – சீனாவில், பண்டைக் காலத்தில் தோன்றிய மற்றோர் அரசு, சம்பா (Champa).இன்றைக்குத் தென்வியட்நாம் (South Vietnam) என வழங்கும் நாடே, இந்நூற்றாண்டின் முற்பகுதிவரை ‘அன்னாம்’ (Annam) என்றும், பழங்காலத்தில் ‘சம்பா’ என்ற புகழ்மிக்க நாடாகவும் திகழ்ந்தது. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு அளவில்தான் அந்நாட்டிற்கு ‘அன்னாம்’ என்னும் பெயர் வழங்கத் தொடங்கியது. காம்பூச்சியாவிற்குக் கிழக்கேயுள்ள பகுதியே, ‘சம்பா’ எனும் நாடாகும்.சம்பா : பெயர் விளக்கம்’சம்பா’…
-
கடாரம் கொண்டான் சுந்தரபாண்டியன்
சைலேந்திரப் பேரரசின் சந்திரபானு என்ற அரசன், பாண்டியப் பேரரசரின் வீரத்தை உணராமல் போருக்கு செல்வோம் என்ற எண்ணம் வரும் பொழுதே அவனது தோல்வி நிச்சயமானதாகி விட்டது. சுமத்திராவை ஆண்ட சந்திரபானுவை எதிர்த்து, பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1264-இல் வெற்றியடைந்ததைப் பற்றிய கல்வெட்டு ஒன்று கிடைக்கிறது. அதில், கடாரம் (கடாஹா) எனப்படும் பகுதியைப் பாண்டியன் கைப்பற்றியதைப் பெருமிதமாகக் கூறுகிறது. முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் 1250 – 1284
-
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி
மாமன்னர் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி கி.பி 1250-1284 “பூமலர் வளந் திகழ் திருமகள் புகழாகம் புணர்ந்திருப்ப நாமலர் வளர் கலைவஞ்சி நலிமிகுமா மனத்துறையச் சிமையவரைத் திறல்மடந்தை திருத்தோளின் மிசைவாழ விமையவர்கோ னன்றிட்ட வெழிலாரங் கழுத்திலங்கப் பகிரதிபோற் றுய்யபுகழ்ப் படர்வல்லி கொழுந் தோட்டத் திகிரிவரைக் கப்புறத்துச் செழுந்திகிரி சென்றுலவத் தண்டரள மணிக்கவிகை தெண்டிரைசூழ் பார் நிழற்ற வெங்கோபக் கலிகடந்து செங்கோலெண் டிசை நடப்பச் செம்முரசின் முகில் முழங்கச் சிலையகன்று விசும்…
-
மதுரை பாண்டியர் கோட்டை எவ்வாறு இருந்தது
பண்டைத் தமிழர்களின் அரண்கள் போர் என்பது அன்று முதல் இன்று வரை நாடு விரிவாக்க அரசியல் நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. ஒரு நாட்டின் வளங்கள் வென்ற நாட்டால் கொள்ளையடிக்கப்படுதலே போரின் உட்பொருளாகும். அன்றைய “வெட்சி” முதல் இன்றைய “விண்தடை” வரை இதுவே நியதி. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளிடையே வெளிப்படையாகவோ. மறைமுகமாகவோ பகைமையைத் தோற்றுவிக்கும் அமைதி கெட்ட நிலையும் அதன் விளைவான மனித வளப்பேரழிவுகளுமே போர் என்பதாகும். இத்தகைய போர்க்காலங்களில்…
-
Gangaikondan Kailasanathar Temple
Gangaikondan Kailasanathar Temple The Chola dynasty had many great kings. Among them, Rajaraja Chola I was perhaps the greatest. And his son Rajendra Chola I was greater than the greatest. He rose up to his father’s name and went even beyond his legacy. Like his father, he, too, never tasted…
-
கோனேரின்மைகொண்டான்
கோனேரின்மைகொண்டான் பாண்டியர், சோழர் மற்றும் கொங்கு அரசர் கல்வெட்டுகளில் காணப்படும் கோனேரின்மைகொண்டான் என்ற சொல்லைக் குறித்து இந்த ஆய்வு கட்டுரை. முன்னோடிக் கல்வெட்டாய்வாளர்களான ஊல்சு வெங்கையா மற்றும் கிருஷ்ண சாஸ்திரி ஆகியோர் இச்சொல் குறித்து ஓரளவு விளக்கியுள்ளனர். முதல் ராஜேந்திரனின் திருவாலங்காட்டுப் பட்டயத்தைப் பதிப்பித்த கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் இச்சொல் பற்றி மிகத்துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார். அதன் தமிழாக்கம் வருமாறு “கோநேரின்மைகொண்டான். கோநோன்மை கொண்டான், கோநேரிம்மைகொண்டான். கோனேரிமேல் கொண்டான், கோநேர்மைகொண்டான், கோநோன்…
-
ஆந்திர மாநிலம் நெல்லூர் தொல்லியல்
ஆந்திர மாநிலம் நெல்லூர் தொல்லியல் அலுவலகம் மற்றும் அருங்காட்சியகத்தில் அரசு தொல்லியல் ஆய்வாளர்களுடன் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு