தெற்காசிய கண்டத்தின் முதல் மன்னன் ஸ்ரீமாறன்இந்தோ – சீனாவில், பண்டைக் காலத்தில் தோன்றிய மற்றோர் அரசு, சம்பா (Champa).இன்றைக்குத் தென்வியட்நாம் (South Vietnam) என வழங்கும் நாடே, இந்நூற்றாண்டின் முற்பகுதிவரை ‘அன்னாம்’ (Annam) என்றும், பழங்காலத்தில் ‘சம்பா’ என்ற புகழ்மிக்க நாடாகவும் திகழ்ந்தது. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு அளவில்தான் அந்நாட்டிற்கு ‘அன்னாம்’ என்னும் பெயர் வழங்கத் தொடங்கியது. காம்பூச்சியாவிற்குக் கிழக்கேயுள்ள பகுதியே, ‘சம்பா’ எனும் நாடாகும்.சம்பா : பெயர் விளக்கம்’சம்பா’…
-
-
கடாரம் கொண்டான் சுந்தரபாண்டியன்
சைலேந்திரப் பேரரசின் சந்திரபானு என்ற அரசன், பாண்டியப் பேரரசரின் வீரத்தை உணராமல் போருக்கு செல்வோம் என்ற எண்ணம் வரும் பொழுதே அவனது தோல்வி நிச்சயமானதாகி விட்டது. சுமத்திராவை ஆண்ட சந்திரபானுவை எதிர்த்து, பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1264-இல் வெற்றியடைந்ததைப் பற்றிய கல்வெட்டு ஒன்று கிடைக்கிறது. அதில், கடாரம் (கடாஹா) எனப்படும் பகுதியைப் பாண்டியன் கைப்பற்றியதைப் பெருமிதமாகக் கூறுகிறது. முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் 1250 – 1284
-
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி
மாமன்னர் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி கி.பி 1250-1284 “பூமலர் வளந் திகழ் திருமகள் புகழாகம் புணர்ந்திருப்ப நாமலர் வளர் கலைவஞ்சி நலிமிகுமா மனத்துறையச் சிமையவரைத் திறல்மடந்தை திருத்தோளின் மிசைவாழ விமையவர்கோ னன்றிட்ட வெழிலாரங் கழுத்திலங்கப் பகிரதிபோற் றுய்யபுகழ்ப் படர்வல்லி கொழுந் தோட்டத் திகிரிவரைக் கப்புறத்துச் செழுந்திகிரி சென்றுலவத் தண்டரள மணிக்கவிகை தெண்டிரைசூழ் பார் நிழற்ற வெங்கோபக் கலிகடந்து செங்கோலெண் டிசை நடப்பச் செம்முரசின் முகில் முழங்கச் சிலையகன்று விசும்…
-
பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு.
பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பாக கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாண்டிய வரலாற்றை ஆவணப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகிறோம். மற்ற தேசங்களில் இல்லாத அளவிற்கு மன்னர்களின் புகழையும் அவர்களின் வீர தீர சாகச செயல்களையும் மற்றும் கொடைகளையும் ஆவணப்படுத்தி வருகிறோம் அது மட்டும் இன்றி ஒவ்வொரு மன்னர்களுக்கும் பிரத்தியேகமாக தனி வரலாறும் எழுதி வருகிறோம். மன்னர்களின் பிறந்தநாள்விழா விமர்சியாக கொண்டாடியும் வருகிறோம். மேற்கொண்டு பல மன்னர்களது…
-
மதுரை பாண்டியர் கோட்டை எவ்வாறு இருந்தது
பண்டைத் தமிழர்களின் அரண்கள் போர் என்பது அன்று முதல் இன்று வரை நாடு விரிவாக்க அரசியல் நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. ஒரு நாட்டின் வளங்கள் வென்ற நாட்டால் கொள்ளையடிக்கப்படுதலே போரின் உட்பொருளாகும். அன்றைய “வெட்சி” முதல் இன்றைய “விண்தடை” வரை இதுவே நியதி. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளிடையே வெளிப்படையாகவோ. மறைமுகமாகவோ பகைமையைத் தோற்றுவிக்கும் அமைதி கெட்ட நிலையும் அதன் விளைவான மனித வளப்பேரழிவுகளுமே போர் என்பதாகும். இத்தகைய போர்க்காலங்களில்…
-
கோனேரின்மைகொண்டான்
கோனேரின்மைகொண்டான் பாண்டியர், சோழர் மற்றும் கொங்கு அரசர் கல்வெட்டுகளில் காணப்படும் கோனேரின்மைகொண்டான் என்ற சொல்லைக் குறித்து இந்த ஆய்வு கட்டுரை. முன்னோடிக் கல்வெட்டாய்வாளர்களான ஊல்சு வெங்கையா மற்றும் கிருஷ்ண சாஸ்திரி ஆகியோர் இச்சொல் குறித்து ஓரளவு விளக்கியுள்ளனர். முதல் ராஜேந்திரனின் திருவாலங்காட்டுப் பட்டயத்தைப் பதிப்பித்த கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் இச்சொல் பற்றி மிகத்துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார். அதன் தமிழாக்கம் வருமாறு “கோநேரின்மைகொண்டான். கோநோன்மை கொண்டான், கோநேரிம்மைகொண்டான். கோனேரிமேல் கொண்டான், கோநேர்மைகொண்டான், கோநோன்…
-
“புலிதேவன்” எனும் பட்டப்பெயர்
மதுரையை அடுத்துள்ள நாகமலையில் உள்ள குகை ஒன்றில் புலி ஒன்று இருந்து கொண்டு ஊர் மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தது. அப் புலியின் தொல்லை குறித்து ஊர் மக்கள் மன்னனிடம் தெரிவித்தனர். அது அறிந்த மன்னன் வரகுண சிந்தாமணி பாண்டியன் வீரர் பலரை அழைத்துக் கொண்டு புலிக்குகையை அடைந்தார். வீரர்கள் புலியைக் கொல்லக் குகையினுள் சென்று திரும்பி வரவில்லை. சிந்தாமணி பாண்டியன் ஆவுடையார்புரம் குறுநில ராஜாவை அழைத்துக் குகையினுள்சென்று புலியைக்…
-
கி.பி.10-ம் நூற்றாண்டு `கொற்றவை’ சிலை கண்டுபிடிப்பு!- பெண்கள் மட்டுமே பூஜை செய்வார்கள்
கி.பி.10-ம் நூற்றாண்டு `கொற்றவை’ சிலை கண்டுபிடிப்பு!- பெண்கள் மட்டுமே பூஜை செய்வார்கள் சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் கொற்றவையின் அமைப்பை ஒத்த 1,000 ஆண்டுக்கால பழைமையான சோழர் சிற்பம் ஒன்று, வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம், திம்மாம்பேட்டை எனும் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் பிரபு, ஆய்வு மாணவர்கள் சரவணன், கௌரிசங்கர் ஆகியோர் அடங்கிய குழு, திம்மாம்பேட்டை கிராமத்தில் ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போது, அங்கிருந்த காளியம்மன்…
-
அம்பாசமுத்திரம் பகுதியில் முற்காலப் பாண்டியர் காலச் சிற்பங்கள்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர வட்டத்தில் அம்பாசமுத்திரம் மற்றும் அரிகேசரிநல்லூர் ஆகிய ஊர்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கோயிற் களஆய்வுகளின் போது இதுவரை அறியப்படாத முற்காலப் பாண்டியர்களின் காலத்தைச்சேர்ந்த சிற்பங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்பங்களின் காலத்தை கி.பி. 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக்கொள்ளலாம். அம்பாசமுத்திரம் திருமூலநாதசுவாமி கோயிலுள்ள பிற்காலத்தில் கட்டப்பட்ட பெருமாள் சன்னதியின் கருவறையில் முற்காலப் பாண்டியர் காலத்தைச்சேர்ந்த திருமாலின் நெடிய சிற்பம் ஒன்று காணப்படுகிறது. இச்சிற்பத்தில் திருமால் சமபாதஸ்தானக நிலையில் நின்றவாறு…
-
பராந்தக நெடுஞ்சடைய பாண்டியன் மெய்க்கீர்த்தி விளக்கம்
பராந்தக நெடுஞ்சடைய பாண்டியன் மெய்க்கீர்த்தி விளக்கம் களப்பிரர் ஆட்சியை அழித்துப் பாண்டியப் பேரரசினைத் தோற்றுவித்த கடுங்கோனுக்குப் பிறகு முறையே மாறவர்மன், அவனிசூளாமணி, சேந்தன், சீமாறவர்மன், கோச்சடையன் ஆகிய மன்னர் பாண்டி மண்டலத்தை ஆண்டு வந்துள்ளனர்.கோச்சடையனை அடுத்துப் பாண்டிய நாட்டை ஆண்டவன் அவன் மகன் தேர்மாறன் என்பவன்.தேர்மாறனுடைய மகன் சடிலன் பராந்தகன் என்றும், பராந்தகன் நெடுஞ்சடையன் என்றும் பெயர் பெற்றவன்.கங்க நாட்டு இளவரசி பூசுந்தரியின் வயிற்றுதித்தவன்.அந்நெடுஞ்சடையன் வேள்விக்குடி என்னும் ஊரை ஒரு…