விருதுநகர் மாவட்டம் விருதுநகர் வட்டத்தில் விருதுநகரிலிருந்து செங்குன்றாபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள சிற்றூர் பாவாலி மதுரை நாயக்கர்கள் காலத்தில் பாண்டிய மண்டலம் 72 பாளையப்பட்டுகளாகப் பிரிக்கப்பட்டபோது பாவாலியும் ஒரு பாளையப்பட்டாக அமைந்தது. இதனைத் தெலுங்கு பேசும் கம்பளத்து நாயக்கர் என்னும் ஒரு பிரிவினர் தலைமைபெற்று நிருவகித்து வந்தனர். ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தப்பாளையமும் பிற நாயக்கர்களின் பாளையங்களைப் போலவே அடக்கு முறைக்கு ஆட்பட்டது. இவ்வூரில் இருந்த பாளையக்காரரை எச்சரிக்கும் விதத்தில் மோகர்…
-
-
பெரிய கொல்லபட்டி
பெரிய கொல்லபட்டி சமீன்தார் ஸ்ரீ ராமசாமி கெச்சிலப்ப நாயக்கரின் மனைவி சாத்தூரப்பனை எழுந்தருளி விப்பதற்காக மண்டபம் கட்டி முடித்ததைத் தெரிவிக்கிறது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பெரிய கொல்லபட்டி கிராமம், சாத்தூரப்பன் எழுந்திருத்து மண்டபத்தின் விதானம்.காலம் 1844… பாண்டியர்கள்_தேடி_பயணம்
-
பெரிய கொல்லப்பட்டி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் பெரிய கொல்லப்பட்டி இருக்கக்கூடிய சில வரலாற்றுச் சுவடுகளை நாம் ஜூன் மாதம் 2024 அந்தப் பகுதி முழுவதும் ஆய்வு செய்தோம் அந்த ஆய்வில் நமக்கு கிடைத்தது பல சுவாரசியமான தகவல்கள் முக்கியமாக அந்த ஊரில் அரண்மனை ஒன்று மிகவும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது அந்த காலத்தில் அந்த பகுதி எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதையும் நம்மால் கணிக்க முடிகிறது ஊரைச் சென்றடைய இரண்டு பாதைகள்…
-
மறுபிறவி எடுக்கும் மறவர் பட்டி பெருமாள் கோயில்
மறுபிறப்பு எடுக்கும் மறவர் பட்டி பெருமாள் கோயில்!!! கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி 2021 மறவ பட்டியில் இருக்கும் இக்கோயிலுக்கு நேரடி நமது குழு மூலமாக ஆய்வுக்கு சென்றோம் கோயில் பற்றிய பல தகவல்களை சேகரித்துக் கொண்டு கோவிலுக்கு பாத்தியப்பட்டவர்களை பற்றி விசாரித்தோம் . அப்போது கோயில் ஓரளவு சீரமைக்கப்பட்டு வேண்டிய சூழ்நிலை இருந்தது அதன் பிறகு மீண்டும் பத்து நாட்கள் கழித்து ஆகஸ்ட் 23ஆம் தேதி…
-
கொற்றவை திருவிளக்கு பூஜை
பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழகத்தில் கொற்றவைக்கு திருவிளக்கு பூஜை பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வுக் குழு மூலம் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடத்தப்பட்டது இந்த பூஜை விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் பல பெண்கள் ஆர்வத்தோடு இந்த விளக்கு பூஜைகள் கலந்து கொண்டனர் மாத மாதம் இதை தொடர்ந்து நடத்த ஏற்பாடும் செய்துள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது மீண்டும் கொற்றவை தவ்வை…
-
கி.பி.10-ம் நூற்றாண்டு `கொற்றவை’ சிலை கண்டுபிடிப்பு!- பெண்கள் மட்டுமே பூஜை செய்வார்கள்
கி.பி.10-ம் நூற்றாண்டு `கொற்றவை’ சிலை கண்டுபிடிப்பு!- பெண்கள் மட்டுமே பூஜை செய்வார்கள் சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் கொற்றவையின் அமைப்பை ஒத்த 1,000 ஆண்டுக்கால பழைமையான சோழர் சிற்பம் ஒன்று, வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம், திம்மாம்பேட்டை எனும் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் பிரபு, ஆய்வு மாணவர்கள் சரவணன், கௌரிசங்கர் ஆகியோர் அடங்கிய குழு, திம்மாம்பேட்டை கிராமத்தில் ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போது, அங்கிருந்த காளியம்மன்…
-
ஓ.மேட்டுபட்டி நடுகல்
விருதுநகர் மாவட்டம் ஒத்தையால் மேட்டுப்பட்டியில் கிடைத்த நடுகல் தமிழ்நாடு முழுவதும் பண்டைய கால எச்சங்களாக நாம் பல இடங்களில் காண்பது இது போன்ற சிலைகளை தான். நடுகல் அதிலும் இது குறிப்பிட்டு சதிகல் என்று அழைக்கப்படுகிறது கணவர் இறந்த பின்பு மனைவி உடன்கட்டை ஏறுவது சதிகல் என்று அழைக்கப்படுகிறது. நமது பயணத்தில் பலதரப்பட்ட நடுகல்லை நாம் கண்டுள்ளோம்.ஆனால் ஒரு சில இடங்களில் மட்டுமே இன்றளவும் அது பூஜிக்கப்பட்டு பத்திரமாகவும் வைக்கப்பட்டு…