விருதுநகர் மாவட்டம் விருதுநகர் வட்டத்தில் விருதுநகரிலிருந்து செங்குன்றாபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள சிற்றூர் பாவாலி மதுரை நாயக்கர்கள் காலத்தில் பாண்டிய மண்டலம் 72 பாளையப்பட்டுகளாகப் பிரிக்கப்பட்டபோது பாவாலியும் ஒரு பாளையப்பட்டாக அமைந்தது. இதனைத் தெலுங்கு பேசும் கம்பளத்து நாயக்கர் என்னும் ஒரு பிரிவினர் தலைமைபெற்று நிருவகித்து வந்தனர். ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தப்பாளையமும் பிற நாயக்கர்களின் பாளையங்களைப் போலவே அடக்கு முறைக்கு ஆட்பட்டது. இவ்வூரில் இருந்த பாளையக்காரரை எச்சரிக்கும் விதத்தில் மோகர்…
-
-
பெரிய கொல்லபட்டி
பெரிய கொல்லபட்டி சமீன்தார் ஸ்ரீ ராமசாமி கெச்சிலப்ப நாயக்கரின் மனைவி சாத்தூரப்பனை எழுந்தருளி விப்பதற்காக மண்டபம் கட்டி முடித்ததைத் தெரிவிக்கிறது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பெரிய கொல்லபட்டி கிராமம், சாத்தூரப்பன் எழுந்திருத்து மண்டபத்தின் விதானம்.காலம் 1844… பாண்டியர்கள்_தேடி_பயணம்
-
பெரிய கொல்லப்பட்டி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் பெரிய கொல்லப்பட்டி இருக்கக்கூடிய சில வரலாற்றுச் சுவடுகளை நாம் ஜூன் மாதம் 2024 அந்தப் பகுதி முழுவதும் ஆய்வு செய்தோம் அந்த ஆய்வில் நமக்கு கிடைத்தது பல சுவாரசியமான தகவல்கள் முக்கியமாக அந்த ஊரில் அரண்மனை ஒன்று மிகவும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது அந்த காலத்தில் அந்த பகுதி எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதையும் நம்மால் கணிக்க முடிகிறது ஊரைச் சென்றடைய இரண்டு பாதைகள்…