• நடுகல்

    மும்பையில் பாரக்கிரம பாண்டிய தேவர் திருநாள் விழா

    மும்பையில் பாரக்கிரம பாண்டிய தேவர் திருநாள் விழா! பாண்டியர்கள் தேடி பயணம்வரலாற்று ஆய்வு குழு உறவுகள் சார்பில்📅 02.01.2026மராட்டிய மாநிலத்தின் தலைநகரான மும்பை – முலூண்ட் பகுதியில் மன்னர் வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டது.✨ பாண்டியர் வழிபாட்டு பெருவிழா! தென்காசியை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்து,காசி விஸ்வநாதர் திருக்கோவிலை கட்டியதும்,எண்ணிலடங்கா திருக்கோவில்களுக்கு ஆன்மீகத் திருப்பணிகள் செய்தபாண்டிய தேசத்தின் பேரரசர்தென்காசி பாண்டியர் – சித்தர் பெருமகனார்👑 அரிகேசரி தேவர் (எ)முதலாம் சடையவர்மன்பராக்கிரம பாண்டியதேவர்அவர்களின்🔸…

  • kings

    பராக்கிரம பாண்டியதேவர் மெய்க்கீர்த்தி

    அரிகேசரி தேவர் (எ) பராக்கிரம பாண்டியதேவர் மெய்க்கீர்த்தி பூமிசை வனிதை மார்பினிற் பொலிய நாமிசைக் கலைமக ணலனுற விளங்கப் புயவரை மீது சயமகள் புணரக் கயலிணை யுலகின் கண்ணெனத் திகழச்சந்திர குலத்து வந்தவ தரித்து முந்தையோர் தவத்து முளையென வளர்ந்து தென்கலை வடகலை தெளிவுறத் தெரிந்து மன்பதை புரக்க மணிமுடி புனைந்து சங்கர சரண பங்கயஞ் சூடிச்செங்சோ லோச்சி வெண்குடை நிழற்றி வான வாரியு மன்னருள் வாரியும் தான வாரியுந்…

  • HISTORY

    மாமன்னர் புலித்தேவர் நாணயங்கள்

    For The First Time In History புலித்தேவர் தன் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயம்🪙 🪙 🪙 பாண்டிய குல மன்னர் புலித்தேவர் பற்றி ஒர் ஆய்வு. பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழுவை சார்ந்த கார்த்திக் மற்றும் அஜய் அவர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். அதில் கிடைத்த சில முக்கிய விஷயங்கள்.சற்று குழப்பமான நிலையிலேயே இருந்து வருகிறது… இந்த வருடம் இல்லாவிட்டாலும் அடுத்த வருடம் கண்டிப்பாக…

  • நடுகல்

    மீன் கொடி அறிமுகம்

    தென் மற நாட்டு புலியூரில் இன்றுமீன் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.நாளை மீன் கொடியினை ஆயிரப்பேரி ,மேலப்பாவூர் ,வேட்டைக்காரன்குளம் ஊர்களில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பாக அறிமுகப்படுத்த உள்ளனர் பாண்டியர்கள் தேடி பயணம் குழுவின் ஆவண சேகரிப்பாளர்கள் மற்றும் உறவுகள்இசக்கிமுத்துபாண்டியன்இசக்கிபாண்டியத்தேவர்கந்தசாமி பாண்டியன்தங்கதமிழ்செல்வன் பாண்டியன்நவீன்பாண்டியன்சட்டநாத பாண்டியன்சுரேஷ் பாண்டியன்ஐயப்பன்மு.சபாபதி பாண்டியத் தேவர்தென் மறநாட்டுப்புலியூர் துரைத்தேவன்வசந்த் பாண்டியன் இந்த கள பணியில் இணைந்த அனைத்து உறவுகளுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்……