• HISTORY

    திருவிதாங்கூர் மறவர் படை

    திருவிதாங்கூர் சமஸ்தானமும்மறவர் படையும்மார்த்தாண்ட வர்மாவின்இராணுவப் புரட்சியும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெறும் அரசர் மார்த்தாண்ட வர்மா. அரசியல் நுண்ணறிவும், போர் திறமையும் கொண்ட திறமையான மன்னராக அவர் விளங்கினார். தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு போர்களில் வெற்றி பெற்று கன்னியாகுமரி முதல் கொச்சி வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தை விரிவுபடுத்தியவர் அவர்.இந்த வெற்றிகளுக்குப் பின்னால் இருந்த முக்கியமான சக்திகளில் ஒன்று — மறவர் படை.ஆரம்பகால இராணுவ அமைப்புஆட்சியின்…

  • நடுகல்

    பாண்டிய நாட்டின் விழாவில் சேர நாட்டின் ராணி

    விரைவில் பாண்டிய நாட்டின் விழாவில் சேர நாட்டின் ராணி கலந்து கொள்ள உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்…பாண்டியர்கள்_தேடி_பயணம்பாண்டியநாடு_அறக்கட்டளைpeople_for_dharma