சைலேந்திரப் பேரரசின் சந்திரபானு என்ற அரசன், பாண்டியப் பேரரசரின் வீரத்தை உணராமல் போருக்கு செல்வோம் என்ற எண்ணம் வரும் பொழுதே அவனது தோல்வி நிச்சயமானதாகி விட்டது. சுமத்திராவை ஆண்ட சந்திரபானுவை எதிர்த்து, பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1264-இல் வெற்றியடைந்ததைப் பற்றிய கல்வெட்டு ஒன்று கிடைக்கிறது. அதில், கடாரம் (கடாஹா) எனப்படும் பகுதியைப் பாண்டியன் கைப்பற்றியதைப் பெருமிதமாகக் கூறுகிறது. முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் 1250 – 1284
-
-
அன்னை மீனாட்சி திருதொண்டர்கள்உழவாரபணிகுழு
2019ல் கோவில்களில் உழவாரப்பணி பாண்டியநாடு அறக்கட்டளை சார்பாக தொடக்கப்பட்டது. கடந்த ஆறு வருடங்களில் எண்ணற்ற கோயில்களில் நமது திருப்பணிகள் நடந்து கொண்டே வருகின்றன. நம்மோடு இணைந்து செயல்பட பலரும் விருப்பம் தெரிவித்த வேளையில் பாண்டியநாடு அறக்கட்டளையில் ஒரு அங்கமாக ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டது சைவமும் வைணவமும் இரு கண்களாக போற்றிய பாண்டியர் குல வழித் தோன்றல் பாண்டிய குல பேரரசி முதல் பெண்ணரசி அன்னை மீனாட்சி அவர்களின் பெயரிலேயே…
-
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி
மாமன்னர் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி கி.பி 1250-1284 “பூமலர் வளந் திகழ் திருமகள் புகழாகம் புணர்ந்திருப்ப நாமலர் வளர் கலைவஞ்சி நலிமிகுமா மனத்துறையச் சிமையவரைத் திறல்மடந்தை திருத்தோளின் மிசைவாழ விமையவர்கோ னன்றிட்ட வெழிலாரங் கழுத்திலங்கப் பகிரதிபோற் றுய்யபுகழ்ப் படர்வல்லி கொழுந் தோட்டத் திகிரிவரைக் கப்புறத்துச் செழுந்திகிரி சென்றுலவத் தண்டரள மணிக்கவிகை தெண்டிரைசூழ் பார் நிழற்ற வெங்கோபக் கலிகடந்து செங்கோலெண் டிசை நடப்பச் செம்முரசின் முகில் முழங்கச் சிலையகன்று விசும்…
-
பெண் சிறையில் அடைப்பு
முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியதேவர் காலத்தில் நடைபெற்ற சம்பவம்…பெண் சிறையில் அடைப்புமுதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியதேவர் காலத்தில் நடைபெற்ற சம்பவம்… சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகளூர் ஊரில் அமைந்துள்ளதிருக்காமீசுவரமுடைய நாயனார் கோவில் (இரண்டாம் சுற்றுச் சுவரின் வடக்குப்புறச்சுவரில் உள்ள கல்வெட்டு) கோவில் பூசை நாளில் 3 1/8 பங்கு உரிமை உடையவளாகத் தேன .. சானி என்ற ஒருபெண் இருந்தாள். அவள் கோவில் நகைகளை திருடியதால் அவளும் அவளுடைய மருமகளும் சிறைப்படுத்தப் பெற்றனர். சாணி 2 1/2 பங்கு…
-
மறுபிறவி எடுக்கும் மறவர் பட்டி பெருமாள் கோயில்
மறுபிறப்பு எடுக்கும் மறவர் பட்டி பெருமாள் கோயில்!!! கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி 2021 மறவ பட்டியில் இருக்கும் இக்கோயிலுக்கு நேரடி நமது குழு மூலமாக ஆய்வுக்கு சென்றோம் கோயில் பற்றிய பல தகவல்களை சேகரித்துக் கொண்டு கோவிலுக்கு பாத்தியப்பட்டவர்களை பற்றி விசாரித்தோம் . அப்போது கோயில் ஓரளவு சீரமைக்கப்பட்டு வேண்டிய சூழ்நிலை இருந்தது அதன் பிறகு மீண்டும் பத்து நாட்கள் கழித்து ஆகஸ்ட் 23ஆம் தேதி…
-
அம்பாசமுத்திரம் பகுதியில் முற்காலப் பாண்டியர் காலச் சிற்பங்கள்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர வட்டத்தில் அம்பாசமுத்திரம் மற்றும் அரிகேசரிநல்லூர் ஆகிய ஊர்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கோயிற் களஆய்வுகளின் போது இதுவரை அறியப்படாத முற்காலப் பாண்டியர்களின் காலத்தைச்சேர்ந்த சிற்பங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்பங்களின் காலத்தை கி.பி. 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக்கொள்ளலாம். அம்பாசமுத்திரம் திருமூலநாதசுவாமி கோயிலுள்ள பிற்காலத்தில் கட்டப்பட்ட பெருமாள் சன்னதியின் கருவறையில் முற்காலப் பாண்டியர் காலத்தைச்சேர்ந்த திருமாலின் நெடிய சிற்பம் ஒன்று காணப்படுகிறது. இச்சிற்பத்தில் திருமால் சமபாதஸ்தானக நிலையில் நின்றவாறு…
-
பாண்டிய குல பேரரசர்
மு.சடையவர்மன் சுந்தரபாண்டியதேவர் புகழ்!!! வாழ்க!!! கி.பி. 1251-71 முடிசூடிய முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியதேவர் என்பார் பலநாடுகளை வென்றமையால் சுந்தர மகாராசாதி ராசபரமேசுவரன், எம் மண்டலமுங் கொண்டருளியவன் எல்லாந் தலையான பெருமாள் எனப் பல பட்டங்களைப் புனைந்து மக்களால் அழைக்கப்பட்டார். இவ்வேந்தர் பெருமான் சைவர்களால் கோயில் எனப் போற்றப்பெறும் தில்லைப் பெருங் கோயிலுக்கும், திருவரங்கம் பெரிய கோயிலுக்கும் பலதிருப்பணிகளைப் புரிந்துள்ளார். இவர் தில்லையிற் கூத்தப்பெருமானை வணங்கிப் பல துலாபாரதானங்கள் செய்தார். தில்லையம்…