இச்செப்பேடு பிறக்குடையான் குடும்பன் என்பவர் ராமகோவிந்தப்பேரி என்ற பழுதடைந்த ஏரியைப் புதுப்பித்து வயல்களில் மீண்டும் பயிரிட உதவியதால் அவருக்கு ஆபத்துக்காத்தார் புலித்தேவர் நிலவரியைக் குறைத்துக் கட்டளையிட்டதைப் பற்றிக் கூறுகிறது…… ஆவணம் இதழ் 26 பாண்டியர்கள் தேடி பயணம்



