இச்செப்பேடு பிறக்குடையான் குடும்பன் என்பவர் ராமகோவிந்தப்பேரி என்ற பழுதடைந்த ஏரியைப் புதுப்பித்து வயல்களில் மீண்டும் பயிரிட உதவியதால் அவருக்கு ஆபத்துக்காத்தார் புலித்தேவர் நிலவரியைக் குறைத்துக் கட்டளையிட்டதைப் பற்றிக் கூறுகிறது…… ஆவணம் இதழ் 26 பாண்டியர்கள் தேடி பயணம்
-
-
மாமன்னர் புலித்தேவர் நாணயங்கள்
For The First Time In History புலித்தேவர் தன் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயம் பாண்டிய குல மன்னர் புலித்தேவர் பற்றி ஒர் ஆய்வு. பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழுவை சார்ந்த கார்த்திக் மற்றும் அஜய் அவர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். அதில் கிடைத்த சில முக்கிய விஷயங்கள்.சற்று குழப்பமான நிலையிலேயே இருந்து வருகிறது… இந்த வருடம் இல்லாவிட்டாலும் அடுத்த வருடம் கண்டிப்பாக முடித்து விடுவோம்…
-
மாமன்னர் புலித்தேவர் நாணயங்கள்
For The First Time In History புலித்தேவர் தன் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயம்🪙 🪙 🪙 பாண்டிய குல மன்னர் புலித்தேவர் பற்றி ஒர் ஆய்வு. பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழுவை சார்ந்த கார்த்திக் மற்றும் அஜய் அவர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். அதில் கிடைத்த சில முக்கிய விஷயங்கள்.சற்று குழப்பமான நிலையிலேயே இருந்து வருகிறது… இந்த வருடம் இல்லாவிட்டாலும் அடுத்த வருடம் கண்டிப்பாக…
-
பெரிய கொல்லபட்டி
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் வட்டத்தில் விருதுநகரிலிருந்து செங்குன்றாபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள சிற்றூர் பாவாலி மதுரை நாயக்கர்கள் காலத்தில் பாண்டிய மண்டலம் 72 பாளையப்பட்டுகளாகப் பிரிக்கப்பட்டபோது பாவாலியும் ஒரு பாளையப்பட்டாக அமைந்தது. இதனைத் தெலுங்கு பேசும் கம்பளத்து நாயக்கர் என்னும் ஒரு பிரிவினர் தலைமைபெற்று நிருவகித்து வந்தனர். ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தப்பாளையமும் பிற நாயக்கர்களின் பாளையங்களைப் போலவே அடக்கு முறைக்கு ஆட்பட்டது. இவ்வூரில் இருந்த பாளையக்காரரை எச்சரிக்கும் விதத்தில் மோகர்…
-
பெரிய கொல்லபட்டி
பெரிய கொல்லபட்டி சமீன்தார் ஸ்ரீ ராமசாமி கெச்சிலப்ப நாயக்கரின் மனைவி சாத்தூரப்பனை எழுந்தருளி விப்பதற்காக மண்டபம் கட்டி முடித்ததைத் தெரிவிக்கிறது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பெரிய கொல்லபட்டி கிராமம், சாத்தூரப்பன் எழுந்திருத்து மண்டபத்தின் விதானம்.காலம் 1844… பாண்டியர்கள்_தேடி_பயணம்
-
பெரிய கொல்லப்பட்டி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் பெரிய கொல்லப்பட்டி இருக்கக்கூடிய சில வரலாற்றுச் சுவடுகளை நாம் ஜூன் மாதம் 2024 அந்தப் பகுதி முழுவதும் ஆய்வு செய்தோம் அந்த ஆய்வில் நமக்கு கிடைத்தது பல சுவாரசியமான தகவல்கள் முக்கியமாக அந்த ஊரில் அரண்மனை ஒன்று மிகவும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது அந்த காலத்தில் அந்த பகுதி எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதையும் நம்மால் கணிக்க முடிகிறது ஊரைச் சென்றடைய இரண்டு பாதைகள்…
-
கொற்றவை திருவிளக்கு பூஜை
பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழகத்தில் கொற்றவைக்கு திருவிளக்கு பூஜை பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வுக் குழு மூலம் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடத்தப்பட்டது இந்த பூஜை விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் பல பெண்கள் ஆர்வத்தோடு இந்த விளக்கு பூஜைகள் கலந்து கொண்டனர் மாத மாதம் இதை தொடர்ந்து நடத்த ஏற்பாடும் செய்துள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது மீண்டும் கொற்றவை தவ்வை…
-
கொற்றவை (Kottravai)
தமிழ்நாட்டில் தாய்த்தெய்வ வழிபாட்டிற்கு ஒரு சிறப்பிடம் பண்டு தொட்டு இருந்து வருகிறது. உலக அளவில் நோக்கினாலும் பெண் தெய்வ வழிபாடு முதன்மை பெற்றிருப்பதை அறிய முடிகிறது. சிந்து சமவெளியில் நடைபெற்ற அகழ்வாய்வுகளும் பெண் தெய்வ வழிபாட்டின் முதன்மையை, சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன. வழிபாட்டு வளர்ச்சியில் படைத்தல் என்னும் ஒரு பெரிய செயல் பெண்ணிடம் இருப்பதை அறிந்த மானிடம் பெண்களுக்கு முதன்மை அளித்து பெண்மையைப் போற்றி வழிபட்டு வந்துள்ளதை நாம் காண்கிறோம்.…