HISTORY

பெரிய கொல்லபட்டி

பெரிய கொல்லபட்டி சமீன்தார் ஸ்ரீ ராமசாமி கெச்சிலப்ப நாயக்கரின் மனைவி சாத்தூரப்பனை எழுந்தருளி விப்பதற்காக மண்டபம் கட்டி முடித்ததைத் தெரிவிக்கிறது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பெரிய கொல்லபட்டி கிராமம், சாத்தூரப்பன் எழுந்திருத்து மண்டபத்தின் விதானம்.
காலம்  1844…

பாண்டியர்கள்_தேடி_பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *