• Temple

    அம்பிகை மாலை

    அம்பிகை மாலை ஏடுகள்-18 இது மதுரை மீனாட்சியம்மன் தோத்திரம். இதனை இயற்றியவர் குலசேகர பாண்டியர் என்பதும் இது முப்பது கலித்துறைகளையுடையது என்பதும் ‘பிடித்தாரைக் கட்டி’ என்னும் ஈற்றுச் செய்யுளால் விளங்கும். இப்பிரதி சிற்சில இடங்களில் சிதிலமாயிருக்கிறது. இது தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலெல்லாம் கற்கும் வழக்குடையது.இந்தப்பிரதியில் 28 செய்யுட்களே இருக்கின்றன.இது அச்சிடப்பட்டிருக்கிறது. பாண்டியர்கள்_தேடி_பயணம்

  • Temple

    தென்காசி பாண்டியர் வரலாற்றில் மாற்றம்.

    தென்காசி பாண்டியர் வரலாற்றில் மாற்றம். இன்னும் சில முறையான ஆவணங்களிலும். படி எடுக்கபடாதா கல்வெட்டுகளும் இன்னும் கருவறை பகுதியில் படிக்க படாதா செப்பேடுகளும் முறையான ஆய்வுகள் மேற்கொண்டால் தென்காசி பாண்டியர் மற்றும் கயத்தாறு, வள்ளியூர் வரலாறும் தெளிவாக எடுத்துக் கொண்டு வர முடியும் . வரலாற்றில் நடந்த மாற்றம் அனைவரும் அறிய வரும். #பாண்டியர்கள்_தேடி_பயணம்#pandya#Kingdom#பிற்கால_மன்னர்கள்

  • Temple

    விஸ்வநாத நாயக்கர் 1535 கி.பி இல் பாளையக்கார் முறையை நிறுவினார்.

    விஸ்வநாத நாயக்கர் 1535 கி.பி இல் பாளையக்கார் முறையை நிறுவினார். வரகுண சிந்தாமணி பூலித்தேவன் குறுநில மன்னராக பொறுப்பேற்ற ஆண்டு 1378 கி.பி 1535-1378=157 ஆண்டுகள் வரலாறு என்ன ஆனது என்று பல வரலாற்று ஆய்வாளர்கள் இதைப் பற்றி யோசிக்கவில்லை. விஸ்வநாத நாயக்கர் பாளையம் பிரிப்பதற்கு முன்பாக இருந்தது என்பதை சில மூடர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பாண்டிய வரலாறு குறித்து கொல்லம் கொண்டான் என்ற பாண்டியன் பற்றியும் 1715…

  • Temple

    பிற்காலப் பாண்டியர் காலத்தில் கொற்கை

    #பிற்காலப்பாண்டியர் காலத்தில் கொற்கை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. கொற்கைக்கு இரண்டு கல் தொலைவிலுள்ள ஆத்தூரில் பாண்டிய மன்னன் ஜடாவர்மன் என்னும் ஸ்ரீ வல்லபனின் ஆறாம் ஆட்சியாண்டுக் (கி.பி.1127) கல்வெட்டு கிடைத்துள்ளது. அது #அரசன் திருச்சிற்றம் பல தேவநல்லூரில் உள்ள நிலங்களுக்கு வரியை நிர்ணயம் செய்தான் என்று தெரிவிக்கையில், அவ்வூர் கொற்கை நாட்டில் உள்ளது என்று கூறுகிறது. ஊராக இருந்து கொற்கை ஒரு நாட்டின் தலைமையிடத்தை பெற்றுத் திகழ்ந்திருக்கிறது என்று மேற்கூறிய…

  • HISTORY

    திருவிதாங்கூர் மறவர் படை

    திருவிதாங்கூர் சமஸ்தானமும்மறவர் படையும்மார்த்தாண்ட வர்மாவின்இராணுவப் புரட்சியும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெறும் அரசர் மார்த்தாண்ட வர்மா. அரசியல் நுண்ணறிவும், போர் திறமையும் கொண்ட திறமையான மன்னராக அவர் விளங்கினார். தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு போர்களில் வெற்றி பெற்று கன்னியாகுமரி முதல் கொச்சி வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தை விரிவுபடுத்தியவர் அவர்.இந்த வெற்றிகளுக்குப் பின்னால் இருந்த முக்கியமான சக்திகளில் ஒன்று — மறவர் படை.ஆரம்பகால இராணுவ அமைப்புஆட்சியின்…

  • நடுகல்

    மீன் சின்னம்

    தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில்நமது பாண்டியர்களின் அரச சின்னம்நான்கு இடங்களில் இருப்பதை நேற்று நேரில் கண்டறிந்தோம்.🔱 நந்தி தேவருக்கு முன்பாக உள்ள சின்னம் –ஏற்கனவே நமக்கு அறிமுகமானது.🔱 அம்மன் சன்னதி செல்லும் வழியில் உள்ள சின்னம் –நேற்றுதான் கவனத்திற்கு வந்த ஒரு வரலாற்றுச் சான்று.🔱 அதே கோவிலில் அமைந்துள்ளமீனாட்சி – சொக்கநாதர் ஆலயத்தில்• முன் மண்டபம்• மகா மண்டபம்என இரண்டு இடங்களில் பாண்டிய அரச சின்னங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன.🙏 குறிப்பாக,மீனாட்சி…

  • நடுகல்

    மும்பையில் பாரக்கிரம பாண்டிய தேவர் திருநாள் விழா

    மும்பையில் பாரக்கிரம பாண்டிய தேவர் திருநாள் விழா! பாண்டியர்கள் தேடி பயணம்வரலாற்று ஆய்வு குழு உறவுகள் சார்பில்📅 02.01.2026மராட்டிய மாநிலத்தின் தலைநகரான மும்பை – முலூண்ட் பகுதியில் மன்னர் வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டது.✨ பாண்டியர் வழிபாட்டு பெருவிழா! தென்காசியை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்து,காசி விஸ்வநாதர் திருக்கோவிலை கட்டியதும்,எண்ணிலடங்கா திருக்கோவில்களுக்கு ஆன்மீகத் திருப்பணிகள் செய்தபாண்டிய தேசத்தின் பேரரசர்தென்காசி பாண்டியர் – சித்தர் பெருமகனார்👑 அரிகேசரி தேவர் (எ)முதலாம் சடையவர்மன்பராக்கிரம பாண்டியதேவர்அவர்களின்🔸…

  • kings

    பராக்கிரம பாண்டியதேவர் மெய்க்கீர்த்தி

    அரிகேசரி தேவர் (எ) பராக்கிரம பாண்டியதேவர் மெய்க்கீர்த்தி பூமிசை வனிதை மார்பினிற் பொலிய நாமிசைக் கலைமக ணலனுற விளங்கப் புயவரை மீது சயமகள் புணரக் கயலிணை யுலகின் கண்ணெனத் திகழச்சந்திர குலத்து வந்தவ தரித்து முந்தையோர் தவத்து முளையென வளர்ந்து தென்கலை வடகலை தெளிவுறத் தெரிந்து மன்பதை புரக்க மணிமுடி புனைந்து சங்கர சரண பங்கயஞ் சூடிச்செங்சோ லோச்சி வெண்குடை நிழற்றி வான வாரியு மன்னருள் வாரியும் தான வாரியுந்…

  • kings

    முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் பிறந்தநாள்

    முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் பிறந்தநாள் எங்கள் குழுவின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது… கானிலை செம்பியன் கடும்புலி யாளவும் மீனம் பொன்வரை மேருவி லோங்கவும் சிங்கணம் கலிங்கந் தெலிங்கஞ் சேதிபம் கொங்கணல் குதிரம் போசளங் குச்சரம் முறைமையி னானா முதுநல வேந்தர் திறைமுறை காட்டி சேவடி வணங்க…”கொல்லம் கொண்டான் சேரனை வென்றான் மதிதுங்க தனிநின்று வென்றான் பெருமாள் ஆரிய சக்கரவர்த்தி’ புத்தபிரானது பல்லை இலங்கையில் இருந்து பாண்டிய நாட்டிற்குத் திரும்பியவர்.”எம்மண்டலமும் கொண்டருளிய”…

  • Temple

    கோவில்களின் பொருளாதாரம்:

    கோவில்களின் பொருளாதாரம்:கோவில்கள் மக்களின் பொருளாதார வாழ்வில் மிக முக்கிய பங்கை வகித்தன. ஒவ்வொரு பெரிய கோவிலும் பரந்த நிலங்களை உடைய செல்வமிக்க நிறுவனம் ஆக இருந்தது. இக்கோவில்கள் பெரும் நிலங்கள் இருந்ததால், பலர் வேலை வாய்ப்புப் பெற்றனர். கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் விளைச்சல் சாகுபடி செய்தனர். இதன் மூலம் கிராமப்புற வளர்ச்சி, புதிய பாசன நிலங்கள் உருவாக்கல், கைவிடப்பட்ட ஊர்களை மீட்டமைத்தல் ஆகியன ஊக்குவிக்கப்பட்டன.ஒவ்வொரு கோவிலிலும் தங்களது பூஜைக்கு தேவைகளுக்காக…

  • HISTORY

    தெற்காசிய கண்டத்தின் முதல் மன்னன் “பாண்டியன்”

    தெற்காசிய கண்டத்தின் முதல் மன்னன் ஸ்ரீமாறன்இந்தோ – சீனாவில், பண்டைக் காலத்தில் தோன்றிய மற்றோர் அரசு, சம்பா (Champa).இன்றைக்குத் தென்வியட்நாம் (South Vietnam) என வழங்கும் நாடே, இந்நூற்றாண்டின் முற்பகுதிவரை ‘அன்னாம்’ (Annam) என்றும், பழங்காலத்தில் ‘சம்பா’ என்ற புகழ்மிக்க நாடாகவும் திகழ்ந்தது. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு அளவில்தான் அந்நாட்டிற்கு ‘அன்னாம்’ என்னும் பெயர் வழங்கத் தொடங்கியது. காம்பூச்சியாவிற்குக் கிழக்கேயுள்ள பகுதியே, ‘சம்பா’ எனும் நாடாகும்.சம்பா : பெயர் விளக்கம்’சம்பா’…

  • HISTORY

    கடாரம் கொண்டான் சுந்தரபாண்டியன்

    சைலேந்திரப் பேரரசின் சந்திரபானு என்ற அரசன், பாண்டியப் பேரரசரின் வீரத்தை உணராமல் போருக்கு செல்வோம் என்ற எண்ணம் வரும் பொழுதே அவனது தோல்வி நிச்சயமானதாகி விட்டது. சுமத்திராவை ஆண்ட சந்திரபானுவை எதிர்த்து, பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1264-இல் வெற்றியடைந்ததைப் பற்றிய கல்வெட்டு ஒன்று கிடைக்கிறது. அதில், கடாரம் (கடாஹா) எனப்படும் பகுதியைப் பாண்டியன் கைப்பற்றியதைப் பெருமிதமாகக் கூறுகிறது. முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் 1250 – 1284