பாண்டிநாட்டு #வேட்டுவர் தம்
நிலத் தெய்வமாம் #கொற்றவையை வழிபடப் பாடிய வரிப் பாட்டின் இறுதியில் தங்கள் நாடாளும் #பாண்டியனை வாழ்த்தும் விதமாக, பொய் கூறி வாழ்த்தாது. #பாண்டியர் குலத்தவர்க்கு உரிய மலையாம் #பொதிகைமலை கூறி, அதற்கு உரியோன் என்ற தொடரால் குறிப்பிட்டு வாழ்த்தி இருப்பது வேட்டுவ வரியில் உள்ள வரிகள்
“பொறை உயர் பொதியில் பொருப்பன், பிறர் நாட்டு கட்சியும் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுசு விறல்வெய் யோனே”.
—————#வேட்டுவ_வரி




