பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பாக கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாண்டிய வரலாற்றை ஆவணப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகிறோம். மற்ற தேசங்களில் இல்லாத அளவிற்கு மன்னர்களின் புகழையும் அவர்களின் வீர தீர சாகச செயல்களையும் மற்றும் கொடைகளையும் ஆவணப்படுத்தி வருகிறோம் அது மட்டும் இன்றி ஒவ்வொரு மன்னர்களுக்கும் பிரத்தியேகமாக தனி வரலாறும் எழுதி வருகிறோம். மன்னர்களின் பிறந்தநாள்விழா விமர்சியாக கொண்டாடியும் வருகிறோம். மேற்கொண்டு பல மன்னர்களது…
-
-
கொற்றவை வேட்டுவ வரி
பாண்டிநாட்டு #வேட்டுவர் தம் நிலத் தெய்வமாம் #கொற்றவையை வழிபடப் பாடிய வரிப் பாட்டின் இறுதியில் தங்கள் நாடாளும் #பாண்டியனை வாழ்த்தும் விதமாக, பொய் கூறி வாழ்த்தாது. #பாண்டியர் குலத்தவர்க்கு உரிய மலையாம் #பொதிகைமலை கூறி, அதற்கு உரியோன் என்ற தொடரால் குறிப்பிட்டு வாழ்த்தி இருப்பது வேட்டுவ வரியில் உள்ள வரிகள் “பொறை உயர் பொதியில் பொருப்பன், பிறர் நாட்டு கட்சியும் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுசு விறல்வெய் யோனே”. —————#வேட்டுவ_வரி…