தென் மற நாட்டு புலியூரில் இன்றுமீன் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.நாளை மீன் கொடியினை ஆயிரப்பேரி ,மேலப்பாவூர் ,வேட்டைக்காரன்குளம் ஊர்களில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பாக அறிமுகப்படுத்த உள்ளனர் பாண்டியர்கள் தேடி பயணம் குழுவின் ஆவண சேகரிப்பாளர்கள் மற்றும் உறவுகள்இசக்கிமுத்துபாண்டியன்இசக்கிபாண்டியத்தேவர்கந்தசாமி பாண்டியன்தங்கதமிழ்செல்வன் பாண்டியன்நவீன்பாண்டியன்சட்டநாத பாண்டியன்சுரேஷ் பாண்டியன்ஐயப்பன்மு.சபாபதி பாண்டியத் தேவர்தென் மறநாட்டுப்புலியூர் துரைத்தேவன்வசந்த் பாண்டியன் இந்த கள பணியில் இணைந்த அனைத்து உறவுகளுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்……
-
-
மூம்பையில முப்பெரும் விழா
பாண்டியர்கள் தேடிய பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பாக மும்பை மாநிலத்தில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது நமது பாண்டியநாடு அறக்கட்டளையின் பொருளாளர் திரு சண்முகவேல் பாண்டியன் அவர்கள் தலைமையில் வேல் வழிபாடு கொற்றவை வழிபாடு மற்றும் மீன்கொடி அறிமுகம் செய்து வைத்து முப்பெரும் விழாவை சிறப்பாக நடைபெற்றது புகைப்படம் மற்றும் காணொளிநமது முகநூல் தளத்தில் உள்ளது