ஆன்மீகத்தை காக்க எங்கள் கோட்பாடுகள் 1) உலக ஆன்மீக திருத்தொண்டர்கள்அனைவரையும் ஒன்றிணைக்கும் விதமாக இணையதளம் அமைத்தும் திருத்தொண்டு வளர்ச்சிக்கு அறக்கட்டளை ஆரம்பித்தும், சைவ வைணவ சமய வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்போம். 2) ஆன்மீக பாதுகாப்பு மற்றும் திருக்கோயில் குடமுழுக்கு, உற்சவ திருவிழா காலங்களில் திருத்தொண்டர்கள் ஆலயத்தின் உள்ளே சென்று எவ்வித அனுமதி & கட்டண அட்டை(Pass) இன்றி வழிபட சட்டரீதியாக வழிவகை செய்வோம். 3) வரும்காலங்களில் பொருளாதாரம் மிகவும் குன்றிய…
-
-
அன்னை மீனாட்சி திருதொண்டர்கள்உழவாரபணிகுழு
2019ல் கோவில்களில் உழவாரப்பணி பாண்டியநாடு அறக்கட்டளை சார்பாக தொடக்கப்பட்டது. கடந்த ஆறு வருடங்களில் எண்ணற்ற கோயில்களில் நமது திருப்பணிகள் நடந்து கொண்டே வருகின்றன. நம்மோடு இணைந்து செயல்பட பலரும் விருப்பம் தெரிவித்த வேளையில் பாண்டியநாடு அறக்கட்டளையில் ஒரு அங்கமாக ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டது சைவமும் வைணவமும் இரு கண்களாக போற்றிய பாண்டியர் குல வழித் தோன்றல் பாண்டிய குல பேரரசி முதல் பெண்ணரசி அன்னை மீனாட்சி அவர்களின் பெயரிலேயே…
-
பெண் சிறையில் அடைப்பு
முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியதேவர் காலத்தில் நடைபெற்ற சம்பவம்…பெண் சிறையில் அடைப்புமுதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியதேவர் காலத்தில் நடைபெற்ற சம்பவம்… சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகளூர் ஊரில் அமைந்துள்ளதிருக்காமீசுவரமுடைய நாயனார் கோவில் (இரண்டாம் சுற்றுச் சுவரின் வடக்குப்புறச்சுவரில் உள்ள கல்வெட்டு) கோவில் பூசை நாளில் 3 1/8 பங்கு உரிமை உடையவளாகத் தேன .. சானி என்ற ஒருபெண் இருந்தாள். அவள் கோவில் நகைகளை திருடியதால் அவளும் அவளுடைய மருமகளும் சிறைப்படுத்தப் பெற்றனர். சாணி 2 1/2 பங்கு…