2019ல் கோவில்களில் உழவாரப்பணி பாண்டியநாடு அறக்கட்டளை சார்பாக தொடக்கப்பட்டது. கடந்த ஆறு வருடங்களில் எண்ணற்ற கோயில்களில் நமது திருப்பணிகள் நடந்து கொண்டே வருகின்றன. நம்மோடு இணைந்து செயல்பட பலரும் விருப்பம் தெரிவித்த வேளையில் பாண்டியநாடு அறக்கட்டளையில் ஒரு அங்கமாக ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டது சைவமும் வைணவமும் இரு கண்களாக போற்றிய பாண்டியர் குல வழித் தோன்றல் பாண்டிய குல பேரரசி முதல் பெண்ணரசி அன்னை மீனாட்சி அவர்களின் பெயரிலேயே…
-
-
திரு அண்ணாமலையார்
புகழ்பாடும் நூல்கள்திரு அண்ணாமலையார் புகழ்பாடும் நூல்கள் 1.தேவாரம் 2. திருவாசகம் 3 பதினொராந் திருமுறை 4, பெரிய புராணம் 5. கந்த புராணம் 6. திருப்புகழ் 7. சோண சைல மாலை 8. திருவருணைக் கலம்பகம் 9. அருணாசல புராணம் 10. அருணாசல மஹாத்மிய வசனம் 11. திருவருணை அந்தாதி 12 அருணகிரி அந்தாதி 13. அண்ணாமலை வெண்பா 14. அண்ணாமலை சதகம் 15. கார்த்திகை தீப வெண்பா 17. சோணாசல…