கோவில்களின் பொருளாதாரம்:கோவில்கள் மக்களின் பொருளாதார வாழ்வில் மிக முக்கிய பங்கை வகித்தன. ஒவ்வொரு பெரிய கோவிலும் பரந்த நிலங்களை உடைய செல்வமிக்க நிறுவனம் ஆக இருந்தது. இக்கோவில்கள் பெரும் நிலங்கள் இருந்ததால், பலர் வேலை வாய்ப்புப் பெற்றனர். கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் விளைச்சல் சாகுபடி செய்தனர். இதன் மூலம் கிராமப்புற வளர்ச்சி, புதிய பாசன நிலங்கள் உருவாக்கல், கைவிடப்பட்ட ஊர்களை மீட்டமைத்தல் ஆகியன ஊக்குவிக்கப்பட்டன.ஒவ்வொரு கோவிலிலும் தங்களது பூஜைக்கு தேவைகளுக்காக…
-
-
Gangaikondan Kailasanathar Temple
Gangaikondan Kailasanathar Temple The Chola dynasty had many great kings. Among them, Rajaraja Chola I was perhaps the greatest. And his son Rajendra Chola I was greater than the greatest. He rose up to his father’s name and went even beyond his legacy. Like his father, he, too, never tasted…
-
Kailasanathar Temple Gangai kondan
Kailasanathar Temple, located at the center of the town, covers a vast area of around 2.5 acres. Its huge pond on the front side is spread over 0.5 acre. The temple has two entrances, both facing the east direction. The northside entrance with a tall tower (Raja gopuram) is for…
-
மறுபிறவி எடுக்கும் மறவர் பட்டி பெருமாள் கோயில்
மறுபிறப்பு எடுக்கும் மறவர் பட்டி பெருமாள் கோயில்!!! கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி 2021 மறவ பட்டியில் இருக்கும் இக்கோயிலுக்கு நேரடி நமது குழு மூலமாக ஆய்வுக்கு சென்றோம் கோயில் பற்றிய பல தகவல்களை சேகரித்துக் கொண்டு கோவிலுக்கு பாத்தியப்பட்டவர்களை பற்றி விசாரித்தோம் . அப்போது கோயில் ஓரளவு சீரமைக்கப்பட்டு வேண்டிய சூழ்நிலை இருந்தது அதன் பிறகு மீண்டும் பத்து நாட்கள் கழித்து ஆகஸ்ட் 23ஆம் தேதி…
-
திரு அண்ணாமலையார்
புகழ்பாடும் நூல்கள்திரு அண்ணாமலையார் புகழ்பாடும் நூல்கள் 1.தேவாரம் 2. திருவாசகம் 3 பதினொராந் திருமுறை 4, பெரிய புராணம் 5. கந்த புராணம் 6. திருப்புகழ் 7. சோண சைல மாலை 8. திருவருணைக் கலம்பகம் 9. அருணாசல புராணம் 10. அருணாசல மஹாத்மிய வசனம் 11. திருவருணை அந்தாதி 12 அருணகிரி அந்தாதி 13. அண்ணாமலை வெண்பா 14. அண்ணாமலை சதகம் 15. கார்த்திகை தீப வெண்பா 17. சோணாசல…
-
கி.பி.10-ம் நூற்றாண்டு `கொற்றவை’ சிலை கண்டுபிடிப்பு!- பெண்கள் மட்டுமே பூஜை செய்வார்கள்
கி.பி.10-ம் நூற்றாண்டு `கொற்றவை’ சிலை கண்டுபிடிப்பு!- பெண்கள் மட்டுமே பூஜை செய்வார்கள் சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் கொற்றவையின் அமைப்பை ஒத்த 1,000 ஆண்டுக்கால பழைமையான சோழர் சிற்பம் ஒன்று, வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம், திம்மாம்பேட்டை எனும் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் பிரபு, ஆய்வு மாணவர்கள் சரவணன், கௌரிசங்கர் ஆகியோர் அடங்கிய குழு, திம்மாம்பேட்டை கிராமத்தில் ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போது, அங்கிருந்த காளியம்மன்…
-
அம்பாசமுத்திரம் பகுதியில் முற்காலப் பாண்டியர் காலச் சிற்பங்கள்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர வட்டத்தில் அம்பாசமுத்திரம் மற்றும் அரிகேசரிநல்லூர் ஆகிய ஊர்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கோயிற் களஆய்வுகளின் போது இதுவரை அறியப்படாத முற்காலப் பாண்டியர்களின் காலத்தைச்சேர்ந்த சிற்பங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்பங்களின் காலத்தை கி.பி. 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக்கொள்ளலாம். அம்பாசமுத்திரம் திருமூலநாதசுவாமி கோயிலுள்ள பிற்காலத்தில் கட்டப்பட்ட பெருமாள் சன்னதியின் கருவறையில் முற்காலப் பாண்டியர் காலத்தைச்சேர்ந்த திருமாலின் நெடிய சிற்பம் ஒன்று காணப்படுகிறது. இச்சிற்பத்தில் திருமால் சமபாதஸ்தானக நிலையில் நின்றவாறு…
-
பராந்தக நெடுஞ்சடைய பாண்டியன் மெய்க்கீர்த்தி விளக்கம்
பராந்தக நெடுஞ்சடைய பாண்டியன் மெய்க்கீர்த்தி விளக்கம் களப்பிரர் ஆட்சியை அழித்துப் பாண்டியப் பேரரசினைத் தோற்றுவித்த கடுங்கோனுக்குப் பிறகு முறையே மாறவர்மன், அவனிசூளாமணி, சேந்தன், சீமாறவர்மன், கோச்சடையன் ஆகிய மன்னர் பாண்டி மண்டலத்தை ஆண்டு வந்துள்ளனர்.கோச்சடையனை அடுத்துப் பாண்டிய நாட்டை ஆண்டவன் அவன் மகன் தேர்மாறன் என்பவன்.தேர்மாறனுடைய மகன் சடிலன் பராந்தகன் என்றும், பராந்தகன் நெடுஞ்சடையன் என்றும் பெயர் பெற்றவன்.கங்க நாட்டு இளவரசி பூசுந்தரியின் வயிற்றுதித்தவன்.அந்நெடுஞ்சடையன் வேள்விக்குடி என்னும் ஊரை ஒரு…
-
அதிவீரராம பாண்டியர் அரியணை ஏறிய நாள்
1936 ல் நவசக்தி நாளிதழ் வரலாறு அதிவீரராம பாண்டியர்அரியணை ஏறிய நாள் 1564 மே 2ம் தேதி பாண்டியர்கள்_தேடி_பயணம்
-
அம்பிகை மாலை
அம்பிகை மாலை ஏடுகள்-18 இது மதுரை மீனாட்சியம்மன் தோத்திரம். இதனை இயற்றியவர் குலசேகர பாண்டியர் என்பதும் இது முப்பது கலித்துறைகளையுடையது என்பதும் ‘பிடித்தாரைக் கட்டி’ என்னும் ஈற்றுச் செய்யுளால் விளங்கும். இப்பிரதி சிற்சில இடங்களில் சிதிலமாயிருக்கிறது. இது தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலெல்லாம் கற்கும் வழக்குடையது.இந்தப்பிரதியில் 28 செய்யுட்களே இருக்கின்றன.இது அச்சிடப்பட்டிருக்கிறது. பாண்டியர்கள்_தேடி_பயணம்