அரிகேசரி தேவர் (எ) பராக்கிரம பாண்டியதேவர் மெய்க்கீர்த்தி பூமிசை வனிதை மார்பினிற் பொலிய நாமிசைக் கலைமக ணலனுற விளங்கப் புயவரை மீது சயமகள் புணரக் கயலிணை யுலகின் கண்ணெனத் திகழச்சந்திர குலத்து வந்தவ தரித்து முந்தையோர் தவத்து முளையென வளர்ந்து தென்கலை வடகலை தெளிவுறத் தெரிந்து மன்பதை புரக்க மணிமுடி புனைந்து சங்கர சரண பங்கயஞ் சூடிச்செங்சோ லோச்சி வெண்குடை நிழற்றி வான வாரியு மன்னருள் வாரியும் தான வாரியுந்…
-
-
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் பிறந்தநாள்
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் பிறந்தநாள் எங்கள் குழுவின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது… கானிலை செம்பியன் கடும்புலி யாளவும் மீனம் பொன்வரை மேருவி லோங்கவும் சிங்கணம் கலிங்கந் தெலிங்கஞ் சேதிபம் கொங்கணல் குதிரம் போசளங் குச்சரம் முறைமையி னானா முதுநல வேந்தர் திறைமுறை காட்டி சேவடி வணங்க…”கொல்லம் கொண்டான் சேரனை வென்றான் மதிதுங்க தனிநின்று வென்றான் பெருமாள் ஆரிய சக்கரவர்த்தி’ புத்தபிரானது பல்லை இலங்கையில் இருந்து பாண்டிய நாட்டிற்குத் திரும்பியவர்.”எம்மண்டலமும் கொண்டருளிய”…
-
சடையவர்மன் பராந்தக பாண்டியன்
சடையவர்மன் பராந்தக பாண்டியன் 🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏முதற் குலோத்துங்க சோழனது ஆட்சி காலத்துப் பிற்பகுதி வயச் சார்ந்தவர் இப் பராந்தக பாண்டியன். மாறவர்மன் பராக்கிர பாண்டியனை அடுத்து இவர் சடையவர்மன் என்று பட்டம் பெற்று அரசாண்டிருக்கிறார். ஆனால் பராக்கிரமனுக்கு எவ்வகை உறவு உள்ளவர் என்பது தெரியவில்லை.பாண்டி நாட்டு முடி புனைந்து சேரரைவென்று கூபக நாட்டு மன்னன் மகளை மணந்தார். அளவைப் பொருள்களை முறைப் படுத்திக் கயல் முத்திரை இட்டார், திருவனந்தபுரத்தில் உள்ள திருமால்…